திருக்கச்சிநெறிக்காரைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருக்கச்சிநெறிக்காரைக்காடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:54, 15 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
திருக்கச்சிநெறிக்காரைக்காடு காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் உள்ள சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம்.
தேவாரம் பாடல் பெற்ற திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கச்சிநெறிக்காரைக்காடு, இந்திரபுரி |
பெயர்: | திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்காலிமேடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.[1] |
உற்சவர் தாயார்: | பிரமராம்பிகை |
தல விருட்சம்: | காரைச்செடி (முள்செடி) |
தீர்த்தம்: | இந்திர தீர்த்தம் (வேப்பங்குளம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
தலவரலாறு
பண்டைய காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய வழியாகவும், காரைச் செடிகள் அதிகமிருந்த பகுதியாகவும் அமைந்ததால் கச்சிநெறிக்காரைக்காடு என்று அழைக்கப்பட்டது.
காஞ்சி புராணத்திலும் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வழிபட்டோர்
- இந்திரன், புதன்