இப்றாகீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Zubair (பேச்சு | பங்களிப்புகள்)
Zubair (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 66:
 
இச்சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப் படுகிறது. இந்த தியாகத்தை நினைவுகூறும் வகையிலேயே இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு,மாடு,ஒட்டகம் முதலியவற்றை அல்லாஹ்வின் பெயரால் பலியிடுகின்றனர்.அதன் பின்னர் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரிக்கின்றனர். முதல் பங்கை உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கும்,இரண்டாவது பங்கை ஏழைகளுக்கும் , மூன்றாவது பங்கை தங்களுடைய தேவைக்கு என பிரித்து பங்கிட்டு கொடுக்கின்றனர். இவ்வாறு பலியிடப்படும் ஆடுகள் ஊனம் இல்லாமலும் , ஒரு வருடம் பூர்த்தியடைந்ததாகவும் இருக்குமாறு பார்த்து பலியிடுகின்றனர்.<ref> [ http://www.penmai.com/forums/festivals-traditions/59373-bakrid.html#ixzz3Ad2BhpTf]</ref>
<ref> [ http://www.penmai.com/forums/festivals-traditions/59373-bakrid.html#ixzz3Ad2BhpTf]</ref>
{{quotation|''குர்ஆன் வசனம்:''
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
"https://ta.wikipedia.org/wiki/இப்றாகீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது