அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix |
|||
வரிசை 4:
==வாழ்க்கைச் சுருக்கம்==
அ. மாதவையா, [[திருநெல்வேலி]] அருகே உள்ள ''பெருங்குளம்'' என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். [[சென்னை]]யில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) [[1892]] இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே
அக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே ([[1887]]) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (''Salt and Abkari department'') நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector
மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் [[1892]] ஆம் ஆண்டு தொடங்கிய [[விவேக சிந்தாமணி]] என்ற பத்திரிக்கையில் ''சாவித்திரியின் கதை'' என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் [[1903]] ஆம் ஆண்டு ''முத்துமீனாக்ஷி'' என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
வரிசை 12:
[[1898]] ஆம் ஆண்டு [[பத்மாவதி சரித்திரம்]] என்ற நாவலின் முதற்பகுதியும், [[1899]] ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. [[1925]] ஆம் ஆண்டில் ''பஞ்சாம்ருதம்'' என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை [[1924]] ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.
[[சென்னை பல்கலைகழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு [[அக்டோபர் 22]] ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில்
==குடும்பம்==
வரிசை 19:
==சுவையான செய்திகள்==
*[[1914]] ஆம் ஆண்டில் '''இந்திய கும்மி''' என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] பங்கு கொண்டார்.
*1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் [[வேதநாயகம் பிள்ளை|மாயூரம் வேதநாயகம் பிள்ளை]] எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] (1879) என்ற
== படைப்புகள் ==
===நாவல்===
|