வீடுபேறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
 
'''வீடுபேறு அல்லது மோட்சம்''' என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்காகநான்கில் இறுதியானது என [[இந்து மதம்சமயம்]] சொல்கிறது. அவையாவன: [[தர்மம்]] அல்லது அறம், [[அர்த்தம்]] அல்லது செல்வம், [[காமம்]] அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் {[[விதேக முக்தி]]} ஆகும். இந்த இறுதி இலக்கான வீடுபேறுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான [[சம்சாரம்கிரகஸ்தம்|இல்லறம்]] அவசியமானது. ஏனெனில் சம்சாரஇல்லறத்தில் [[கர்ம யோகம்|கர்ம யோக]] வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்கு தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான வீடுபேறு என்னும் [[மறுபிறவி]] இல்லாத நிலையினைநிலையான அடைய[[விதேக தயாராகிறார்முக்தி|விதேக முக்தியை]] அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் சம்சாரஇல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே, [[வீடுபேறு|விடுபட்ட நிலையினை]] அடைய இயலுமென்பதுஇயலுமென்பதும் நம்பிக்கை.
 
==சான்றுகள்==
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.poornalayam.org/classes-recorded/general-talks/moksham/ வீடுபேறு எனும் மோட்சம் குறித்து, தமிழில் வேதாந்த சொற்பொழிவு]
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/வீடுபேறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது