திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் = சோழர்கள்
| கலைஞர் =
| அறக்கட்டளை =
வரிசை 52:
}}
 
'''திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்''' [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[சீர்காழி]] நகரின் அருகில் அமைந்துள்ளது. சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை. இத்தலம் '''தென்திருமுல்லைவாயில்''' எனவும் அழைக்கப்பெறுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 7வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 7 வது தேவாரத்தலம் ஆகும்.