சொக்கநாத நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) *விரிவாக்கம்*
வரிசை 14:
[[புதுக்கோட்டை]] [[சிவகங்கை]]
|}
'''சொக்கநாத நாயக்கர்''' [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்]]களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் [[திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] மாற்றினார். அழகிரி நாயக்கரை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினார். அழகிரி நாயக்கர் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார்.
மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2014/07/04/ஏழு-அரண்மனைகள்/article2314154.ece?service=print | title=ஏழு அரண்மனைகள் | publisher=தினமணி | accessdate=25 ஆகத்து 2014}}</ref>
அழகிரி நாயக்கரை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினார். அழகிரி நாயக்கர் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார்.
<gallery>
Naicker mahal trichy -1.jpg
Trichy Palace.jpg
Trichy Palace2.jpg
</gallery>
 
== மேற்க்கோள்கள் ==
{{Reflist}}
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[மதுரை நாயக்கர்கள்]]
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்]]
 
{{commonscat|Chokkanatha Nayak Palace}}
{{வார்ப்புரு:மதுரை நாயக்கர்கள்}}
[[பகுப்பு:மதுரை நாயக்கர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சொக்கநாத_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது