ச. ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 40:
பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஆறுமுகம் [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] பொறியியலாளராகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/><ref name=TT0500/> 1932 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியலாளராகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/><ref name=TT0500/> இலங்கையின் பல்வேறு பாகங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/>
1948 ஆம் ஆண்டில், ஆறுமுகம் [[வவுனியா]]வில் பணியாற்றிய போது, [[திருக்கேதீச்சரம்]] கோவிலுக்கு தண்ணீர் தாங்கி ஒன்றை அமைப்பதற்காக பாலாவியில் [[அணை]] ஒன்றைக் கட்டினார்<ref name=TT0500/> அத்துடன் கோவில் புனரமைப்பிற்கு முன்னின்று உழைத்தார்.<ref name=TT0500/> யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத் திட்டம் ஒன்றையும் (ஆறுமுகம் திட்டம் என இது அழைக்கப்படுகிறது) இவர் முன்னெடுத்தார். [[கனகராயன் ஆறு|கனகராயன் ஆற்றில்]] இருந்து வரும் நன்னீரை [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ் குடாநாட்டுக்கு]] [[வடமராட்சி நீரேரி]]
ஆறுமுகம் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பத்து ஆண்டுகளும், பின்னர் பதில் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.<ref name=Arumugam/> 1965 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.<ref name=TT0500/> இளைப்பாறிய பின்னரும், நீர் வழங்கு சபையின் பணிப்பாளராகவும், பிரதமப் பொறியாளராகவும் 1972 வரை பணியாற்றினார். 1966-67 காலப்பகுதியில் இலங்கைப் பொறியியலாளர் கழகத்தின் தலைவராக ருந்து பணியாற்றினார்.<ref name=Arumugam/><ref name=TT0500/>
|