திருத்துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 6:
இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 136</ref>
 
'''திருத்துறையூர்''' - [[திருத்தளூர் சிஷ்டகுருநாதேசுவரர் கோயில்|திருத்தளூர் சிஷ்ட குருநாதேஸ்வரர்]], பசுபதீஸ்வரர் கோயில் [[சுந்தரர்]] பாடல் பெற்ற தலமாகும். இது [[கடலூர் மாவட்டம்| கடலூர் மாவட்டத்தில்]] [[பண்ருட்டி |பண்ருட்டி வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[நாரதர்]], [[வசிட்டர்]], [[அகத்தியர்]], [[சூரியன்]] முதலானோர் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
திருத்துறையூர் சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம். திருவாவடுதுறை ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இவரது ஜீவசமாதியும் இங்கு அமைந்துள்ளது. <ref name="குமுதம்ஜோதிடம்">குமுதம் ஜோதிடம்; 23.11.2007</ref>.மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள் புரிந்த அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயிலும் திருத்துறையூரில் அமைந்துள்ளது.<ref name="குமுதம்ஜோதிடம்"/>
 
மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள் புரிந்த அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயிலும் திருத்துறையூரில் அமைந்துள்ளது.<ref name="குமுதம்ஜோதிடம்"/>
 
==அடிக்குறிப்பு==
வரி 21 ⟶ 19:
* திருச்சி மாவட்டத்துத் [[துறையூர்]]
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டமாவட்டம்]][[பகுப்பு:சங்ககால ஊர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்துறையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது