பொன்னையா (நடனக் கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''பொன்னய்யாபொன்னையா''' (1804 - 1864) [[பரதநாட்டியம்|பரதநாட்டிய]] [[தஞ்சை நால்வர்|தஞ்சை நால்வருள்]] ஒருவர். சிறந்த இயலிசைப் புலவராகவும், நாட்டிய ஆசிரியராகவும் விளங்கியவர். இவர் "பரதநாட்டியத்தை கச்சேரி பாணியில் எந்த இடத்திலும் எப்பொழுதும் நடத்தக் கூடிய முறைகளை வகுத்தார். அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிகளையும் செய்தார். இன்றைக்கு ஆரம்பப்பாடமாக சரளி, ஜண்டை வரிசைகளை வகுத்த சிறப்புடன் நாட்டியத்திற்கும் ஆரம்பப்பாடமாக அடவுகள் பத்து என்று வகுத்த பெருமை பொன்னய்யாவிற்குபொன்னையாவிற்கு உரியது."<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20303021&format=print பரத நாட்டியம் - சில குறிப்புகள் - 1]</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பொன்னையா [[தஞ்சாவூர்]] சுப்பராயன் என்பவரின் இரண்டாவது மகனாவார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர். தமிழ், தெலுங்கு, சமக்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துசுவாமி தீட்சிதரிடம்]] இசைப் பயிற்சி பெற்றார். சகோதரர்கள் நால்வருக்கும் [[இரண்டாம் சரபோஜி|சரபோசி மன்னர்]] முன்னிலையில் இசை அரங்கேற்றம் நடைபெற்றது.<ref name=tvu>[http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/ponnaiya.htm தஞ்சை நால்வர் – பொன்னையா], முனைவர் செ.கற்பகம்</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
[[பகுப்பு:தஞ்சை நால்வர்]]
[[பகுப்பு:1804 பிறப்புகள்]]
[[பகுப்பு:1864 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்னையா_(நடனக்_கலைஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது