தெளிவத்தை ஜோசப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
| portaldisp =
}}
'''தெளிவத்தை ஜோசப்''' (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: [[பெப்ரவரி 16]], [[1934]]) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாளர், நாவலாசிரியர், maRRum இலக்கிய ஆய்வாளர் aavaar. [[இலங்கை]]யின் [[மலையக இலக்கியம்|மலையக]]ப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.
 
தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் [[பதுளை மாவட்டம்]], ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.<ref>[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/16/?fn=f1005165 பவளவிழா நாயகன் தெளிவத்தை ஜோசப்], தினகரன், மே 16, 2010</ref>
"https://ta.wikipedia.org/wiki/தெளிவத்தை_ஜோசப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது