ஜானகி ஆதி நாகப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix |
|||
வரிசை 55:
===இந்திய நாட்டுப் பற்று===
சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவிற்கு வந்து பேருரைகள்
1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் தொடங்கி வைத்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர்.
===இந்திய தேசிய இராணுவத்தில் சேவை===
இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அவருடைய
மலாயாவில் [[சப்பான்|சப்பானியர்]]கள் ஆட்சி
காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை
===பத்மஸ்ரீ விருது===
ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார்.<ref>[http://thestar.com.my/metro/story.asp?file=/2009/8/28/central/4570188&sec=central A tribute for former soldiers.]</ref> காயம் அடைந்து பரிகாரமும் பெற்றுள்ளார்.<ref>[http://blog.limkitsiang.com/2008/02/10/tribute-to-athi-nahappan-and-janaki/ In 1945 while retreating by foot from Mandalay to Bangkok the INA including the Rhani regiment was heavily bombed by the American Air Force.]</ref>
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் [[பத்மஸ்ரீ]] விருதை
இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]]ப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் [[ஜான் திவி|ஜான் திவியுடன்]] இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.காவை உருவாக்கினார்.
வரிசை 79:
===டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது===
டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க
இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப் படுகிறது.
|