அம்மானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி LanguageTool: typo fix |
||
வரிசை 2:
'''அம்மானை''' என்பது [[தமிழ்|தமிழ்நாட்டு]] மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் [[விளையாட்டு|விளையாட்டாகும்]]. இது விளையாட்டாக இருந்தாலும், [[கவிதை]] புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம் பெற்றது.
ஒருவர் ஆடுவது [[சங்ககாலம்|சங்ககாலப்]] [[சங்ககாலப் பந்தாட்டம்|பந்து விளையாட்டு]]. மூவர்,
மேலும் பெண்பற் பிள்ளைத்தமிழில் கடை மூன்று பிரிவுகளில் முதலானதாகும். சான்றாக - [[அம்மானை]], [[நீராடல்]], [[ஊசல்]] என்பதாகும்.
வரிசை 9:
==அமைப்பு==
மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, [[அரசன்]] புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டே “ அம்மானை “ [[விளையாட்டு|விளையாட்டாக]] அமைந்தது. இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு
முதற்பெண் (பொதுச்செய்தி)
வரிசை 37:
==மாணிக்கவாசகரின் திருவம்மானை==
[[மாணிக்கவாசகர்]] அருளிச் செய்த அம்மானைப் பாட்டு [[திருவாசகம்|திருவாசகத்தின்]] ஒரு பகுதியாக 'திருவம்மானை' என்று விளங்குகிறது. இது இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடி, ஆடிய அம்மானையாதலால் 'திரு' என்று அடைமொழி கூட்டி திருவம்மானை எனப்பட்டது. இப்பாட்டு பலர் நின்று தத்தம் முறை வரும்போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருக்கின்றது. எனவே இவ்விளையாட்டில் மூவர் என்ற
[[குமரகுருபரர்]] இவ்வம்மானைப் பாடல்களைத் தாம் பாடிய [[மதுரைக் கலம்பகம்]], [[காசிக் கலம்பகம்]] ஆகிய நூல்களில் ஒரு [[கலம்பகம் (இலக்கியம்)|கலம்பக]] உறுப்பாக வைத்துப் பாடியுள்ளனர். [[குமரகுருபரர்]] தாம் பாடிய [[மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்|மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்]] மீனாட்சியம்மையின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பத்து அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
|