இவரின் [[புரோகிதம்|புரோகிதத்தன்மையாலும்]] ஆழ்ந்த புலமையானுலும்புலமையாலும் [[இந்து]] சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல [[வெளிநாடு வாழ் இந்தியர்கள்]] குறிப்பாக [[அமெரிக்கா]] நாட்டில் வாழ்பவர்கள் பலர் [[காஞ்சி]] மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.