கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 17:
influenced = [[Bakunin]], [[Rosa Luxemburg|Luxemburg]], [[Vladimir Lenin|Lenin]], [[Joseph Stalin|Stalin]], [[Leon Trotsky|Trotsky]], [[Mao Zedong|Mao]], [[Fidel Castro|Castro]], [[Che Guevara|Guevara]], [[György Lukács|Lukács]], [[Antonio Gramsci|Gramsci]], [[Hannah Arendt|Arendt]], [[Jean-Paul Sartre|Sartre]], [[Guy Debord|Debord]], [[Frankfurt School]], [[Antonio Negri|Negri]], [[Michael Taussig|Taussig]], [[Kim Il-sung|Kim]], [[Manabendra Nath Roy|Roy]], [[Bookchin]] and <small>[[List of Marxists|many more...]]</small> |
notable_ideas = இணைநிறுவனர் - [[மார்க்சிசம்]] ([[பிரெட்ரிக் எங்கெல்சு|ஏங்கெல்சுடன்]]), உழைப்பாளியின் அன்னியமாக்கலும் சுரண்டலும், ''[[பொதுவுடமை அறிக்கை]]'', ''[[மூலதனம் (நூல்)|மூலதனம்]]'', [[வரலாற்றுப் பொருள்முதல் கோட்பாடு]] |}}
'''கார்ல் மார்க்சு''' என்கிற '''கார்ல் என்ரிச் மார்க்சு''' (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-[[மே 5]], [[1818]], [[செருமனி]]–[[மார்ச் 14]], [[1883]], [[இலண்டன்]]) செருமானிய [[மெய்யியல்|மெய்யியலாளர்களுள்]] ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக,
=== வாழ்க்கைக்குறிப்பு ===
கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் [[புருசியா]]வில் [[ட்ரையர்]] நகரில் [[1818]] [[மே 5]]-ஆம் நாள் பிறந்தார். எப்போது கார்ல் மார்க்சின் தந்தை [[யூதர்|யூதரான]] '''ஹைன்றிச் மார்க்சு''' கிறித்தவராக மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்<ref>[http://books.google.com/books?id=3KOyuSakn80C&printsec=frontcover&dq=Karl+Marx+by+WHEEN,+FRANCIS&hl=en&sa=X&ei=-j41T_uzDaSQsALWwOyXAg&ved=0CDoQuwUwAA#v=onepage&q=Karl%20Marx%20by%20WHEEN%2C%20FRANCIS&f=false Karl Marx by WHEEN, FRANCIS]</ref>. இவரின் தந்தை வசதி படைத்த [[வழக்குரைஞர்]], கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம்
1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். [[கொலோன்]] நகரில் ''ரைனிஷ் ஸைத்துங்'' எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே [[பாரிசு]] சென்றார். அங்கு 1844-ல் [[பிரெட்ரிக் ஏங்கல்சு|பிரெடரிக் ஏங்கல்சைச்]] சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
வரிசை 27:
== பணியும் இடர்களும் ==
ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான [[ஆடம் சிமித்]], [[டேவிட் ரிக்கார்டோ]] போன்றவர்களின் [[மரபுப்பொருளியல்|செவ்வியல் பொருளியல்]] கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் [[ஜான் ஜாக் ரூசோ]]வின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு [[பிரசல்ஸ்]] சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல்
== நிதி உதவிகள் ==
மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு [[பிரெட்ரிக் ஏங்கல்சு]] வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.<br />
மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு
[[படிமம்:Marx birthplace Trier.jpg|thumb|250px|கார்ல் மார்க்சின் பிறந்த இடம் - டிரையர். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது]]
''[[நியூயோர்க் டெய்லி டிரிபியூன்]]'' என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர்
== மூலதனம் நூல் ==
அக்காலத்தில் [[இங்கிலாந்து]], [[ஐரோப்பா]]விலிருந்து வெளியேறிய அரசியல் [[ஏதிலி]]களுக்குரிய [[புகலிடம்|புகலிடமாக]] இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான '''பிரித்தானிய அருங்காட்சியகத்தின்''' கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த
== மார்க்சின் சிந்தனைகள் ==
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.<ref name="மானுட விடுதலை">{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ் | work=[[தீக்கதிர்]] | date=14 மார்ச் 2014 | accessdate=14 மார்ச் 2014 | author=வெங்கடேஷ் ஆத்ரேயா | pages=4}}</ref>
மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்{{ஆதாரம் தேவை}}. மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு
=== மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை ===
வரிசை 51:
* பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு
== மார்க்சின் மெய்யியல் கொள்கைகள் ==
வரிசை 60:
கார்ல் மார்க்சு - மார்ச் 5, 1852-ல் Weydemeyer க்கு எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அவரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தைத் தருகிறது.
" நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதன்று. எனக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை [[பூர்ஷ்வா]] வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்களும் விவரித்துவிட்டார்கள். நான்
: 1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.
: 2. வர்க்க முரண்பாடானது [[பாட்டாளி வர்க்கம்|பாட்டாளி வர்க்கத்தின்]] [[சர்வாதிகாரம்|சர்வாதிகாரத்துக்கு]] இட்டுச்செல்லும்.
வரிசை 68:
1881 ஆம் ஆண்டு திசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது [[மூச்சுக்குழாய் அழற்சி]] (bronchitis), [[நுரையீரலுறை அழற்சி]] (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் [[வில்ஹெல்ம் லீப்னெக்ட்]], பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,
: "மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று
== கார்ல் மார்க்சின் கல்லறை ==
|