சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
==இளமைக் காலம்==
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருத்தணி|திருத்தணியில்]] ஏழை [[தெலுங்கு]] நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகதாய்மொழியாகக் கொண்டவர்.<ref name="Teluguone">{{cite web|url=http://www.teluguone.com/splevents/general/index.jsp?filename=srkrishna05.htm |title=TeluguOne |publisher=TeluguOne |date= |accessdate=2011-08-31}}</ref> இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,<ref name="Teluguone"/> தாயார் பெயர் சீதம்மா.<ref name="Teluguone"/> இவர், தன் இளமைக்காலத்தைஇளமைக்காலத்தைத் திருத்தணியிலும், [[திருப்பதி|திருப்பதியிலும்]] கழித்தார். பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 11</ref>
 
==இல்லற வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சர்வபள்ளி_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது