சங்கீத கல்பதரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சங்கீத கல்பதரு''' (ஆங்கிலத்தில்[[ஆங்கிலம்]]:Sangeet Kalpataru, [[[[வங்காள மொழி|வங்காளம்]]: সঙ্গীত কল্পতরু) வங்கமொழியில்வங்காள மொழியில் வெளியான இசைபாடற்தொகுப்பு நூல். இதைத் தொகுத்த ஆசிரியர்கள் நரேந்திர நாத் தத்தா (பின்னாளில் [[சுவாமி விவேகானந்தர்]]) மற்றும் வைஷ்ணவ சரண் பாசக். இந்நூலின் முதல் பதிப்பு 1887 (ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம்) ஆம் ஆண்டு வெளியானது.1963 ஆம் ஆண்டு இதன் மறுபதிப்பு வெளிவந்தது.
 
<!--[[File:Sangeet_Kalpataru_front_cover.jpg|thumb|200px|சங்கீத கல்பதரு]]-->
 
இந்நூலில் பல்வேறு தாள வாத்தியங்களைப் பற்றியும் தொகுத்துள்ளார் நரேந்திரர். [[இரவீந்திரநாத் தாகூர் |தாகூரின்]] பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. நரேந்திரர் சிறந்த இசை வல்லுநரும் கூட என்பதற்கு ஒரு சான்றாக இந்நூல் உள்ளது.<ref>ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஜனவரி 2014;இசைவல்லுநர் விவேகானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த வரலாற்று ஆய்வாளர் பெ.சு.மணி</ref>
நரேந்திரர் சிறந்த இசை வல்லுநரும் கூட என்பதற்கு ஒரு சான்றாக இந்நூல் உள்ளது.<ref>ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஜனவரி 2014;இசைவல்லுநர் விவேகானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த வரலாற்று ஆய்வாளர் பெ.சு.மணி</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கீத_கல்பதரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது