இவருக்குஇவரது 21பதினேழாவது வயதானபோதுவயதில், [[மணியகாரர்1824]] என்னும்ஆம் பதவிக்குஆண்டு நியமனமானார்.புத்தளம் பின்னர்நீதிமன்றத்தில் மாவட்டமொழிபெயர்ப்பாளராகப் [[முதலியார்]] பதவிக்குபணிபுரியத் உயர்வு பெற்றார்தொடங்கினார். புத்தளம்இதன் நீதிமன்றத்தில்போது மொழிபெயர்ப்பாளராகப்இவரது பணிபுரியத்திறமைகள் தொடங்கியவெளிப்பட்டதால் காசிச்இவரது செட்டி,இருபத்தொராவது வயதில் [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான [[மணியகாரர்|மணியக்காரராகவும்மணியக்காரராக]] (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில்மாவட்டத்தின் [[முதலியார்|முதலியாராகவும்]] எற்கனவே இருந்த [[மணியகாரர்]] பதவியிலும் பணியாற்றினார். [[1838]] இல், [[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது, சைமன் காசிச்செட்டி [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|இலங்கைச் சட்டசபை]] உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார்.