சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
==இவர் வகித்த பதவிகள்==
 
இவரது பதினேழாவது வயதில், [[1824]] ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொராவது வயதில் [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான [[மணியகாரர்|மணியக்காரராக]] (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் [[முதலியார்|முதலியாராகவும்]] எற்கனவே இருந்த [[மணியகாரர்]] பதவியிலும் பணியாற்றினார். [[1838]] இல்,

[[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த [[ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி|திரு. ஆ. குமாரசுவாமி]] 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, [[1838]] இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|இலங்கைச் சட்டசபை]] உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, [[1848]]-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் [[1852]]-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாக சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.
 
==ஆற்றிய சேவைகளும், சாதனைகளும்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது