ஆண்டியப்பனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<gallery>
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
</gallery>
'''ஆண்டியப்பனூர்''' (''ANDIAPPANUR'')‍‍ [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இது [[சவ்வாது மலை]]க்கும் [[ஏலகிரி மலை]]க்கும் இடையே உள்ளது. [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் பதினெட்டாம் கிலோமீட்டரில் அமைந்துள்ளது. ஊரின் கிழக்கிலும் தெற்கிலும் அரணாக சவ்வாது மலை விளங்குகின்றது. ஊரின் மேற்கில் ஏலகிரி மலை பெரும்பாறைகளால் காட்சி அளிக்கிறது. இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாப்பாத்தியம்மன் ஆலயம் சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.ஆண்டியப்பனூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் [[ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் ]] அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்கு குறுக்கே புதியதாக கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு புகழிடமாக திகழ்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டியப்பனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது