'''தென்கலை ஐயங்கார்''' என்றழைக்கப்படுவோர் [[ஐயங்கார்]] சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர்.
[[வேதாந்த தேசிகர்]] தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், [[பிள்ளை லோகாசாரியார்]] தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். [[திருமண்]] காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். இருவரும் சம காலத்தவர்.[[வேதாந்த தேசிகர்]] தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், [[பிள்ளை லோகாசாரியார்]] தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். [[திருமண்]] காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். இருவரும் சம காலத்தவர்.