பறாளை விநாயகர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==நூல்கள்==
இவ்வாலயத்தின் மீது [[நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்]] [[பறாளை விநாயகர் பள்ளு]] என்னும் பிரபந்தம் ஒன்றை பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. சிந்து, விருத்தம், கலிப்பா ஆகிய யாப்புகளால் அந்நூல் அமைந்துள்ளது. இதுவும் இவ்வாலயத்தின் பழைமையையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
 
==இவற்றையும் பார்க்க==
* [[பறாளை விநாயகர் பள்ளு]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பறாளை_விநாயகர்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது