சிந்தனைவளம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
'''சிந்தனைவளம்''', நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் நா. பார்த்தசாரதி 1978-1979களில் துக்ளக் இதழில் எழுதிய பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டுரை "சமூகப் பொறுப்புக்களும் சராசரி இந்தியனும்" என்ற தலைப்பில் ஆரம்பிக்கின்றது. "எதையாவது எப்படியாவது" என்ற கட்டுரை இளைஞர்கள் கொள்ளும் தவறான துணிச்சலைச் சுட்டிக்காட்டுகிறது.
"அபத்தமான மொழி பெயர்ப்புக்கள்", "ஆங்கிலமும் தாழ்வுமனப்பான்மையும்" போன்ற கட்டுரைகள் 1980களில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றளவும் நல்ல அறிவுரையைத் தருகின்றன.
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:நா. பார்த்தசாரதி நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிந்தனைவளம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது