விருகம்பாக்கம் அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வாழ்க்கை==
இவர் ஒய்யலி,முனியம்மாள் இணையருக்கு 27.12.1931இல் மூனறாவதுமூன்றாவது மகனாகமகனாகப் பிறந்தார். நடுவனரசின்நடுவணரசின் தொலைபேசித் துறையில் பணியாற்றியவர் அவரின் மனைவியின் பெயர் மல்லிகா. அமுதவாணன்.அன்பழகன்,ரவிச்சந்திரன ஆகிய குழந்தைகள் ஆவர். <ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 13</ref> இளம் வயதிலேயே வீரக் கலைகளில் ஆர்வம் கொண்டவர் விருகம்பாக்கத்திலேயே உடர்பயிற்சிஉடற்பயிற்சிக் கூடம் அமைத்து அங்குள்ள இளைஞர்களுக்குஇளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களுக்கு வரவழைத்துவரவழைத்துப் படிக்கவைத்து வந்தார்.
 
==இந்தி எதிர்ப்பு போராட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/விருகம்பாக்கம்_அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது