கவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 18:
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
[[பகுப்பு:உளவியல்]]
கவலை.
இரவு உணவுக்குப் பின்பு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு அன்றைய தியானத்தைக் குறித்து திரும்பிய போது, (மத்தேயு 6: 25 – 34) ‘கவலை என்பது அறியாமை கலந்த அகம்பாவம்’ என்றேன். ‘அப்படியா? யாருப்பா சொல்லியிருக்காங்க?’ என்று கேட்டான் ஜேம்ஸ். ‘உங்க அப்பாவோட பொன்மொழிடா, குறிச்சு வெச்சுக்கோ’ என்றேன். பிள்ளைகள் சிரித்தனர். ‘அறியாமை என்பது ஓ.கே. இதில் அகம்பாவம் எங்கே வந்தது?’என்றான் ஜான். சாதரணமாக கவலைப் படுகிறவர்களின் டயலாகை கவனித்துப் பாரேன். ‘இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போறேன்?’, இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போறேன்?’ என்றெல்லாம் புலம்புவார்கள். அதில் உள்ளதெல்லாம் தன்மை – ஒருமையாகவே (First person – singular) இருக்கும். என்னவோ எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும்,இவர்கள் தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்வதைப் போலவும் கிடந்து தவிப்பார்கள். ‘Do your level best and leave the rest to the Lord’ என்பதன் அர்த்தம் உணராமல், ‘கர்த்தரின்‘கடவுளின் கரங்களில் நமது காலங்கள் இருக்கின்றன’ என்பதை அறியாமல் கவலைப் படுவது ஒரு விதத்தில் அகம்பாவம் தானே? என்றேன். ஜார்ஜ்
"https://ta.wikipedia.org/wiki/கவலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது