சத்தியமங்கலம் முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சத்தியமங்கலம் முத்து இந்தி திணிப்பை கண்டித்து தீக்குளித்த போராளி
 
உரை திருத்தம்
வரிசை 1:
'''சத்தியமங்கலம் முத்து''' என்று அறியப்படும் முத்து , இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை அமல் படுத்துவதைநிறைவேற்றுவதை எதிர்த்து, தீக்குளித்து இறந்த ஒரு போராளி ஆவார்.
 
==வாழ்க்கை==
[[சத்தியமங்கலம் வட்டம்|சத்தியமங்கலம் வட்டத்திலுள்ள]] [[குமாரபாளையம்|குமாரபாளையத்தில்]] 1943 இல் பிறந்தவர். முத்து உடன்இவருடன் பிறந்தோர் சின்னச்சாமி, மாரியப்பன் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 17</ref> 5ஆம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்து. ஒரு சரக்குந்து பணிமனையில் வேலை பார்த்து வந்தார். ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 18</ref>
 
==இந்தி எதிர்ப்பு போராட்டம்==
==இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்==
முத்துவுக்கு தி.மு.க மீதும் தமிழ் மீதும் ஆர்வம் இருந்தது. 1965 இந்திஇந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் வந்தார். பலர் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் இறந்த செய்திகளும், ஆயிரக்கனக்கானோர் தடியடி துப்பாக்கி சூட்டுக்கு ஆளான கொடுமைகளை படித்தும் கேள்விபட்டும் அறிந்து மனம் வருந்தினார்.
 
==தீக்குளிப்பு==
தானும் தீக்களிக்க முடிவு செய்தார். தான் இறந்து போனால் இந்தி ஆதிக்கம் மறைந்து போகும் என நம்பி, 1965 பிப்ரவரி மாதம், ஒரு வியாழக்கிழமை சத்தியமங்கலத்தில் மாலை 7 மணியலவில்மணியளவில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று முழங்கியவாறே எரிந்து போனார். மருத்துவமணையில்மருத்துவமனையில் கொண்டு சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 18</ref>உடல் சொந்த ஊரான குமாரபளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதே ஆண்டு மதுரையில் நடந்த தி.மு.க மாநாட்டு அரங்கற்குஅரங்கிற்கு சத்தியமங்கலம் முத்துவின் பெயர் சூட்டப்பட்டது
 
==குறிப்புகள்==
 
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சத்தியமங்கலம்_முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது