மாண்டூக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''மாண்டூக்ய உபநிடதம்''' 108 [[உபநிடதம்|உபநிடதங்களுள்]] ஒன்று. ”மாண்டூகம்” என்பதற்கு [[சமசுகிருதம்|சமற்கிருத]] மொழியில் தவளை என்று பொருள். இந்த உபநிடதம் சொல்ல வந்த பொருளை நேரடியாக சொல்லாமல், தவளை போல இங்கும் அங்கும் தாவித் தாவி செல்வது போன்று சொல்வதால், இதற்கு மாண்டூக்ய உபநிடதம் என்று பெயர் பெற்றது.
 
[[ஆதிசங்கரர்]]ரின்ஆதிசங்கரரின் குருவான [[கோவிந்த பகவத்பாதர்]] என்பாரின் குருவான [[கௌடபாதர்]] இந்த உபநிடதத்திற்கு 215 செய்யுட்களில் [[மாண்டூக்ய காரிகை]] எனும் விளக்க உரை எழுதியுள்ளார். இந்த உபநிடதத்திற்கு [[ஆதிசங்கரர்]], [[மத்வர் ]] மற்றும் [[இராமானுசர்]] உரை எழுதியுள்ளனர். இந்த உபநிடதம் 12 மந்திரங்களைக் கொண்டது. இது [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தில்]] அமைந்துள்ளது. அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இந்த உபநிடத்திற்கும் சாந்தி மந்திரமாக உள்ளது.
 
==உபநிடதத்தின் சாந்தி மந்திர விளக்கம்==
வரிசை 12:
 
==துணை நூல்கள்==
* மாண்டூக்ய உபநிடதம்[[http://www.swami-krishnananda.org/mand/Mandukya_Upanishad.pdf]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.poornalayam.org/classes-recorded/upanishads/mandukya-upanishad/ சுவாமி குருபரானந்தரின் மாண்டூக்ய உபநிடதத்தை தமிழில் கேட்க]
* சுவாமி குருபரானந்தரின் மாண்டூக்ய உபநிடதத்தை தமிழில் கேட்க [http://www.poornalayam.org/classes-recorded/upanishads/mandukya-upanishad/]
 
[[பகுப்பு:உபநிடதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது