'''விருகம்பாக்கம் அரங்கநாதன்''' என்று அறியப்படும் ஒ. அரங்கநாதன் ''இந்தி[[இந்தியா]]வில் மட்டுமேநடுவண் அரசால் [[இந்தி]]யை ஆட்சி மொழிச்மொழியாக்க சட்டத்தை''நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றுவதை[[s:en:Official Languages Act, 1963|அலுவல்மொழி சட்டம், 1963]]ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழகத்தில்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நடந்த [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்#இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965|இந்தி எதிப்புப் போராட்டத்தின்]] போது, தீக்குளித்து உயிர்விட்ட ஒரு போராளி ஆவார்.
==வாழ்க்கை==
வரிசை 8:
==தீக்குளிப்பு==
1965 சனவரி 25ஆம் நாள் இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து, தீக்குளித்து உயிர்விட்ட கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேராகப் பார்த்துவிட்டுவந்தார் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12</ref> தீவிரமான சிந்தனையில் இரண்டு நாள்கள் கழித்து 27.1.1965 புதன்கழமை இரவு 2 மணிக்கு விருகம்பாக்கம் நேஷ்னல்நேஷனல் தியேட்டர் அருகில் ஒரு மாமரத்தின் அடியில் தீக்குளித்து மாண்டார்''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 29</ref> சற்றுத் தள்ளி அவர் விட்டுச் சென்ற அட்டையில் சில தாள்கள் இருந்தன. அவை இந்தித் திணிப்பைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கான பதிவு அஞ்சல் ரசீதுகள் என்று தெரிந்தது. தமிழக அரசால் அரங்கநாதன் பெயர் சென்னையில் ஒரு சுரங்கப் பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.