போர்வை (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
101.222.237.64 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1730452 இல்லாது செய்யப்பட்டது |
|||
வரிசை 9:
==போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆட்சி==
:சோழ அரசன் [[தித்தன்]] உறையூரில் ஆண்டுகொண்டிருந்தபோது அவன் மகன் [[சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி|கோப்பெருநற்கிள்ளி]] இவ்வூரின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இந்தக் கிள்ளி [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனை]] மற்போரில் வீழ்த்தியவன். [[நக்கண்ணையார்]] என்னும் புலவர் இவன்மீது கொண்டிருந்த ஒருதலைக்காமம் என்னவாயிற்று என விளங்கவில்லை.
==பழையன் ஆட்சி==
|