திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
[[File:Eengoimalai3.JPG|thumb|மலையிலிருந்து இறங்கல்]]
'''திருஈங்கோய்மலை''' அல்லது '''ஈங்கோய்மலை''' என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] [[பாடல் பெற்ற தலம்|பாடல் பெற்ற]] [[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] இது 63வது தலம் ஆகும். [[கரூர்]] மாவட்டத்தில் உள்ள [[குளித்தலை|குளித்தலையில்]] இருந்து [[காவேரி நதி|காவேரி நதியைக்]] கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. [[காவேரி வடகரை சிவத்தலங்கள்| காவேரி வடகரை சிவத்தலங்களில்]] இதுவும் ஒன்றாகும். [[அகத்தியர்|அகத்திய மாமுனிவர்]] ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு.
 
இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.