கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
"தி்ருவருள் ஞானம் தம்மகத்தே நிறையக் கொண்ட சான்றோர் கூடிய நற்சபை, “திருச்சபை” எனப்படுகிறது" என்று ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தமது திருவருட்பா உரையில் குறிப்பிடுகின்றார் <ref>http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=622</ref><ref>http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm</ref>
 
==வள்ளலார் பயன்படுத்தியமை==
வள்ளலார் திருவருட்பாவில், சிவபெருமானைக் குறித்துப் பாடும் பாடலில், சிவபெருமானின் திருவருட் பெரு நிலையை மனத்திற் கொண்ட சான்றோர் இருந்து விளங்கும் சபையை திருச்சபை எனும் பொருளில் குறிப்பிடுகின்றார்.
<poem>
நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப்
புகழுமா றருளுக பொறுக்க பொய்ம்மையே!
</poem>
 
==கிறித்துவ மதத்தில்==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது