கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
"தி்ருவருள் ஞானம் தம்மகத்தே நிறையக் கொண்ட சான்றோர் கூடிய நற்சபை, “திருச்சபை” எனப்படுகிறது" என்று ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தமது திருவருட்பா உரையில் குறிப்பிடுகின்றார் <ref name="vallalar">http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=622</ref><ref>http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm</ref>
 
==திருமந்திரத்தில் ==
திருமூலரின் திருமந்திரத்தின் 108 வது பாடல்:
<poem>
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றேனே.
</poem>
இங்கு ஓலக்கம் எனும் வார்த்தைக்கு திருச்சபை என்பது பொருள்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=5743</ref>
 
==வள்ளலார் பயன்படுத்தியமை==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது