மச்ச புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு இணைத்தல் |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
'''மச்ச புராணம்''' 14,000 கிரந்தப் பாடல்கள் (சுலோகம்) கொண்டது. இதில், மச்சாவதாரத் தோற்றம், [[திருமால்]] நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காத்தமை, பிரம சிருட்டி, திரிபுர வதம், [[தாரகாசுரன்|தாரகாசுரனுடன்]] போர்,
[[பார்வதி]] [[சிவபெருமான்|சிவபெருமானை]] மணத்தல், கந்தனாகிய [[முருகன்|முருகனின்]] தோற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறது. <ref>அபிதான சிந்தாமணி - பக் 1236</ref>
==குறிப்புக்கள்==
|