முந்நீர் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Trio-cocktail mix.png|thumb|right|250px]]
மூன்று வகையான பருகும் நீரை ஒன்றாகக் கலந்து உண்ணும் பழக்கம் சங்ககாலத் தமிழக மக்களிடையே இருந்நதுவந்தது. இந்தக் கலவை நீரை '''முந்நீர்''' என்றனர். [[எவ்வி]] அரசன் ஆண்ட [[திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்|மிழலை நாட்டில்]] இருந்த [[நல்லூர்|நலூரை]] அடுத்திருந்த [[முத்தூறு]] [[வேளிர் (தமிழகம்)|தொன்முது வேளிரின்]] ளையல்கை மகளிர் (பருவப் பெண்கள்) கானலில் பூக்கும் முண்டக மலர் மாலை அணிந்துகொண்டு மூன்று வகையான தீஞ்சுவை நீரைக் கலந்து உண்டு மகிழ்ந்து கடல்நீரில் பாய்ந்து விளையாடுவர். பனங்குரும்பை தரும் நீர், கருப்பஞ்சாறு, தாழையில் இறக்கிய நீர் ஆகியவற்றின் கலவையே அவர்கள் உண்ட முந்நீர்.<ref>
<poem>வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
"https://ta.wikipedia.org/wiki/முந்நீர்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது