முத்தரசநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = முத்தரசநல்லூர்
|வகை = கிராமம்
|latd = 10.50|longd=78.26
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
|தலைவர் பதவிப்பெயர் = ஊராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =திருமதி. லலிதா காமராஜ்
|உயரம் = 85
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 10000 approx
|மக்களடர்த்தி =
|area magnitude= sq. km
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 91-431
|அஞ்சல் குறியீட்டு எண் = 620 101
|வாகன பதிவு எண் வீச்சு = TN-45
|sex ratio =
|unlocode =
|இணையதளம் = mnallur.blogspot.com
|பின்குறிப்புகள் =
|}}
[[படிமம்:MTNL Station.jpg|300px|thumbnail|right|முத்தரசநல்லூர் தொடருந்து நிலையம் அருகே]]
''' முத்தரசநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]: mutharasanallur), [[இந்தியா|இந்தியாவின்]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கம்]] வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[கிராமம்]] ஆகும்.
 
[[திருச்சி]] மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் [[காவிரி]] ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கை குறிப்புகள் உள்ள பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் [[இந்தியா|இந்திய]] தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறன.
 
== வரலாறு ==
முன்னர் இப்பகுதியை அண்டி ஆட்சி செய்ததாக கூறப்படும் ''முத்தரசன்'' என்ற குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம், [[திருச்சி]] - [[கரூர்]] தடத்தில் மூன்றாவது நிலையமாகும். (பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள் ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை ஆகியவை.
 
=== முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ===
* திரு. K. கணேசன்
* திரு. அ. மருதநாயகம்
வரிசை 38:
* திருமதி. லலிதா காமராஜ்
 
== மக்கள் ==
சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். [[நெல்]], [[கரும்பு]], [[வாழை]], [[எள்]], [[உளுந்து]] ஆகியன முக்கிய பயிர்களாகும்.
 
== விழாக்கள் ==
=== மாரியம்மன் திருவிழா ===
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து 7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின் மணலில் 2500 பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.
 
=== மதுரகாளியம்மன் திருவிழா ===
இந்த திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை [[சித்திரை]] மாதத்தில் நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவை இவ்விழாவின் சிறப்பு.
 
== புள்ளியியல் குறிப்புகள் ==
* வட்டம்: ஸ்ரீரங்கம்
* ஒன்றியம்: அந்தநல்லூர்
வரிசை 58:
* சாகுபடி பயிர்கள்: [[நெல்]], [[கரும்பு]], [[வாழை]], [[உளுந்து]], [[எள்]]
* துவக்கப் பள்ளிகள்: 2
* நடுநிலைப் பள்ளிகள்: 1 <ref>http://www.schools.tn.nic.in அரசு வலைத்தளம்</ref>
== ஆதாரங்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://mnallur.blogspot.com/ முத்தரசநல்லூர் வலைப்பதிவு - பதிவுகள்]
* [http://groups.google.com/group/MNallur/ முத்தரசநல்லூர் குழு - விவாதங்களும் கலந்துரையாடலும்]
* [http://mutharasanallur.blogspot.com/ முத்தரசநல்லூர் வலைப்பதிவு மற்றும் இதர விவரங்கள் ]
 
[[பகுப்பு:திருச்சி| ]]
"https://ta.wikipedia.org/wiki/முத்தரசநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது