நகுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 9:
சப்தரிசிகளில் குள்ளமான முனிவரான [[அகத்தியர்]] தான் பல்லக்கு மெதுவாக செல்லக்காரணம் என்று கருதிய நகுசன், அகத்திய முனிவரைப் பார்த்து ’சர்ப்ப, சர்ப்ப’ என்றால் [[சமசுகிருதம்]] மொழியில் 'வேகமாக, வேகமாக' என்ற பொருளும் உண்டு] என்று கூவிக்கொண்டு தன் கையில் இருந்த குச்சியால் அகத்திய முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை, பூவுலகத்தில் மலைப்பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசன் பூவுலகில் பல்லாண்டுகள் மலைப்பாம்பாக வாழ்ந்து, தவமிருந்து மீண்டும் மனித உருவமடைந்து பின்னர் சொர்க்க லோகத்தை அடைந்தான்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==இதனையும் காண்க==
வரி 14 ⟶ 17:
{{மகாபாரதம்}}
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] [[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
|