துச்சலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''துச்சலை''' [[திருதராஷ்டிரன்]] [[காந்தாரி]] தம்பதிகளுக்குப் பிறந்த மகளாவார். இத்தம்பதிகளுக்கு பிறந்த ஒரே பெண் இவர். மற்றவர்கள் நூறு ஆண் மகன்களாவர். அந்நூறு பேரும் கௌரவர் என்று அழைக்கப்பெறுகின்றனர்.
 
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. துரியோதனின் சகோதரி. இவளது கணவன் [[ஜயத்ரதன்]] பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/துச்சலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது