சசி தரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 11:
| residence = [[புது தில்லி]]/[[திருவனந்தபுரம்]]
| occupation = [[எழுத்தாளர்]], [[Diplomat]], [[அரசியல்வாதி]]
| spouse = Tilottama Mukherji (divorced)<br />Christa Giles (divorced)<br />[[Sunanda Pushkar]] (2010 - present)
| children = இசான், கனிசுக்
| office1 = இந்திய மனித வள மேன்பாட்டுத் துறை அமைச்சர்
வரிசை 30:
| term_start3 = 28 மே 2009
| term_end3 = 18 ஏப்ரல் 2010
| predecessor3 = [[ஆனந்துஆனந்த் சர்மா]]
| successor3 = [[இ. அகமது]]
| website = [http://tharoor.in tharoor.in]
}}
முனைவர் '''சசி தரூர்''' (மலையாளம்: ശശി തരൂര്‍) (பிறப்பு 9 மார்ச் 1956) [[இந்தியா]]வின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் [[கேரளா]]வின் [[திருவனந்தபுரம்]] மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா]]வின் துணை பொதுசெயலராக (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.<ref>[http://thatstamil.oneindia.in/news/2006/10/03/un.html]</ref> இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர். பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
 
சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார். இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது. 1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.
 
[[2009 இந்திய பொது தேர்தல்|2009 இந்திய மக்களவை தேர்தலில்]] திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார்.
 
== பிறப்பு,ஆரம்ப வாழ்க்கை ==
சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார். இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது. 1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.
 
== தொழில்முறை வாழ்க்கை ==
1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.2014இல் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வந்ததாக புகார்களை அடுத்து காங்கிரஸ் செய் தித் தொடர்பாளர்கள் பொறுப்பு வகிப்போர் பட்டியலில் இருந்து இவர் பெயர் நீக்கபட்டது .<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=83039 | title=சசி தரூரின்கட்சிப் பொறுப்பை பறித்தது காங். | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=14 அக்டோபர் 2014 | accessdate=14 அக்டோபர் 2014}}</ref>
== சசி தரூரின் புத்தகங்கள் ==
==== புனைவு ====
"https://ta.wikipedia.org/wiki/சசி_தரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது