விராடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''விராடன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன் ஒரு அரசனாவான். [[துரியோதனன்]] ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், [[பாண்டவர்]]கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர். இவன் [[சுதேஷ்னா]] என்பவளை மணந்து கொண்டான். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும்[[உத்தரை]]யும் இவனது மக்களாவர். பாரதப் போரின்போது இவன், [[துரோணர்|துரோணரால்]] கொல்லப்பட்டான்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விராடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது