பகதத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Arjuna kills Bhagaddatta.jpg|thumb|right|250px| அருச்சுனன், பகதத்தனை [[குருசேத்திரப் போர்| குருசேத்திரப் போரில்]] வீழ்த்துதல்]]
'''பகதத்தன்''' ஆதிவராக மூர்த்திக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனான நரகாசுரனின் மகனாகக் கூறப்படுகின்றான். இந்திரனுடன் அரக்கர்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தோற்கடித்து இந்திரனுக்கு வெற்றியைத் தந்து அவனிடத்தில் நட்புரிமை பெற்றிருந்தான்.
இவனது நகரம் பிரக்ஜோதிஷபுரம் - கிழக்குத் தாரகை நகரம் - இன்றைய ([[அசாம்]]) [[குவஹாத்தி]] நகரத்தின் பழைய உருவம்.
ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ நூலில் மறக்க முடியாத பல பாத்திரங்களில் பகதத்தன் ஒருவன். மூப்பால் அவனது நெற்றியின் மடிப்புகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன. தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் இறங்கிய மாவீரன் பகதத்தன்.
வரி 13 ⟶ 14:
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே." நான்காம் நாள் போர்ச் சுருக்கம்.
அவனது யானை சுப்ரதீபம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் [[கிருட்டிணன்|கண்ணன்]] தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் அர்ச்சுனனும் தங்கள் திறமைகள் அத்தனையும் பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது.<ref>http://bagavathgeethai.blogspot.com/2009/10/68.html</ref>.
== மேற்கோள்கள் ==
<references />
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
|