யாழ் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 48:
இச்சேவை [[1956]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 23]] ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது [[இராகமை]], [[பொல்காவலை]], [[மாகோ|மாகோ சந்தி]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து செல்கின்றது. தற்போது இச்சேவை [[யாழ்ப்பாணம்]] வரை இடம்பெறுகின்றது. [[1990]] [[சூன் 12]] ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து [[முறிகண்டி]]யில் வைத்து [[கண்ணிவெடி]]க்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.
 
[[2009]] [[மே 18]] ஆம் நாள் [[ஈழப்போர்]] முடிவடைந்ததாக [[இலங்கைப் படைத்துறை]] அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்தியா வடக்கு தொடருந்துப் பாதையை கடனுதவியின் அடிப்படையில் அமைத்துக் கொடுக்க [[இந்தியா]] முன்வந்தது. இந்தியாவின்[[இந்திய ரயில்வேத்இரயில்வே|இந்தியாவின் துறைரயில்வே அமைச்சின்]] கீழுள்ள [[இர்க்கொன் நிறுவனம்]] இத்திட்டத்தை முன்னெடுத்தது.
 
இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி 2011 மே 27 அன்று ஓமந்தையை சென்றடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது