சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
|||
வரிசை 1:
[[படிமம்:Suratha.jpg|thumb|கவிஞர் சுரதா]]
'''சுரதா''' ([[நவம்பர் 23]], [[1921]] - [[ஜூன் 19]], [[2006]]) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 9:
==கவிதை இயற்றல்==
சுரதாவின் ''சொல்லடா'' என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம்
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் [[தந்தை பெரியார்]], [[என். எஸ். கிருஷ்ணன்|கலைவாணர்]] முன்னிலையில் நடைபெற்ற பொழுது
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ''தலைவன்'' இதழின் துணை ஆசிரியராக
==திரைப்படத் துறையில்==
வரிசை 19:
==எழுத்துப்பணி==
சுரதாவின் முதல் நூல்
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
1971 ஆம் ஆண்டு [[ஆனந்தவிகடன்]] இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ''சுவரும் சுண்ணாம்பும்'' என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
வரிசை 46:
==மறைவு==
இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006
==குடும்ப உறுப்பினர்கள்==
சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற
==சுரதாவின் படைப்புகள்==
|