இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இலங்கை இனப்பிரச்சினை}}
'''இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987''' அப்போதைய [[இந்தியா|இந்திய]] பிரதமர் [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]] [[இலங்கை]] ஜனாதிபதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]]க்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.<ref name=iclq>[http://journals.cambridge.org/abstract_S0020589300047734 M. L. Marasinghe (1988). Ethnic Politics and Constitutional Reform: The Indo-Sri Lankan Accord. International and Comparative Law Quarterly, 37, pp 551–587 ] {{doi|10.1093/iclqaj/37.3.551}}</ref> இந்த ஒப்பந்தம் [[இலங்கை]] ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று [[வடகிழக்கு|வடகிழக்கை]] தமிழ் [[முஸ்லீம்]] மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடானசபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது.<ref name=atimes>[http://www.atimes.com/ind-pak/DD13Df02.html Sri Lanka: The Untold Story Chapter 35: Accord turns to discord]</ref> இவ்வொப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.
 
=== ஒப்பந்தம் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-இலங்கை_ஒப்பந்தம்,_1987" இலிருந்து மீள்விக்கப்பட்டது