அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
கலிங்கத்தை ஆண்டு வந்த [[அனந்தவர்மன் சோடகங்கன் | அனந்தவர்மன் சோட(ழ)கங்கன்]], சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் <ref>http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf</ref> என்ற [[மேலைக் கங்கர் | மேலை கங்க மன்னனின்]] புதல்வவரும்<ref> Anantavarman Codaganga, a member of that branch of the Ganga dynasty of Mysore who settled in Kalinga (Orissa), Coinage in Ancient India: a numismatic, archaeochemical and metallurgical study of ancient Indian coins, Volume 2 - Satya Prakash, Rajendra Singh - http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA </ref><ref>http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html</ref>, [[கீழைக் கங்கர்]] அரசமரபை தோற்றுவித்தவரும் ஆவார். முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற [[கருணாகரத் தொண்டைமான் | கருணகரரைகருணாகரரை]] அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்குகருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரமவிக்ரமச் சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.<ref>''A comprehensive history of India, Volume 4, Part 1'', By Kallidaikurichi Aiyah Nilakanta Sastri, Indian History Congress.</ref>
 
==கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும்==
{{Unreferenced section}}
பழைய கலிங்க நாடு ஒடிய நாட்டை தவிர்த்த ஒரிசாவையும், வேங்கி தவிர்த்த வடகிழக்கு ஆந்திரத்தையும் சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் மற்றும் அவன் மச்சினன் மாப்பிள்ளை முறையான அனந்தவர்மன் சோடகங்கன் இருவருக்கும் இடையே [[கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110) | இரண்டாம் கலிங்கத்து போர்]] நடக்கும் 1112 ஆம் வருடம் வரை கலிங்கத்தின் தலைநகராக முக்கலிங்கம் (இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம்) வம்சாதரா நதி கரையில் இருந்தது.
 
போருக்கு பின்னால் அனந்தவர்மன் தலை நகரை ஒடிய தேசம் / ஒட்ட நாட்டில் உள்ள மகாநதி சூழ்ந்த கட்டாக் நகருக்கு மாற்றியதால் பிற்காலத்தில் அந்த மாநிலத்திற்கு ஒரிசா என்ற பெயர் வந்தது. அதனாலேயே அதுவரை கலிங்கம் கலிங்கர் என்று வழங்கி வந்த வழக்கு ஒட்டர் என மாறியது. ஆனாலும் ஒரிசா என்று வழங்கி வந்த பெயரை பழைய பெயரான ஒடிய தேசம் / ஒடிசா என்றே இன்று மாற்றப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது