பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகீரதன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
பாகீரதி ஆறு link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பகீரதன்''' சூரிய குலத்து திலீபன் மகன். [[இராமர்|இராமரின்]] முன்னோர் மற்றும் கங்கை பூலோகத்திற்கு வரக் காரணமானவர்.
 
கங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை 10 ஆம் நாள் என வழங்கப்படுகின்றது. <ref>http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9449</ref> கங்கை பகீரதனால் கொண்டு வரப்பட்டதால் பகீரதி என்றும் [[பாகீரதி ஆறு|பாகீரதி]] என்றும் வழங்கப்படுகிறது. <ref>http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=87&pno=139</ref>
 
ஆதியில் அயோத்தி நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பகீரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது