அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
west, and are represented as engaged in leading an expedition to the Konkan or western coast, when they came to Mandali, near Shimoga,
where, by the advice of Simhanandi, they established a chaityalaya. Probably there was a considerable Jain element in the population of
Mysore at the time, over whom Simhanandi exerted his influence to gain their acceptance of the Ganga rule., Mysore: a gazetteer compiled for government, Volume 1, Benjamin Lewis Rice, https://archive.org/stream/mysoreagazettee01ricegoog/mysoreagazettee01ricegoog_djvu.txt , http://www.amazon.com/Mysore-Gazetteer-Compiled-Government-Volume/dp/1174563621 </ref>. இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான
ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு <ref> Virasimha, who had five sons — Kamarnava, Dinarnava, Gunarnava, Marasimha, and Vajrahasti. The first of these, giving over his own territory to his paternal uncle
வரிசை 19:
ஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து, ஒடுக்கி, கங்கபாடி ராஜ்ஜியம் அமைத்தது, தெளிவாகிறது. அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, கீழைக்கங்கர்
கங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கோலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர் .
== கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும் ==
|