டி. செங்கல்வராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''டி. செங்கல்வராயன்''' (பிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
உரை திருத்தம்
வரிசை 1:
'''டி. செங்கல்வராயன்''' (பிறப்பு 1908)விடுதலைப் போராட்ட வீரரும், வழக்கறிஞருமாவார். மிகச்சிறந்தகுறிப்பிடத்தக்க மேடைப்பேச்சாளர்.
 
==வாழ்க்கை==
[[காஞ்சிபுரம் மாவட்டம்,|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]] திருபெரும்புதூர்[[திருப்பெதும்புதூர்|திருப்பெரும்புதூருக்கு]] அருகேயுள்ள [[தண்டலம்|தண்டலத்தில்]] பிறந்தவர். பெற்றோர் மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள். [[சென்னை கிறித்துவக் கல்லூரி|சென்னை கிருத்தவக் கல்லூரியில்]] பட்டப்படிப்புபட்டப்படிப்பும், [[மும்பை|பம்பாயில்]] சட்டப்படிப்பு,சட்டப்படிப்பும் மேற்கொண்டார். தன் 26 வயதில் திருமணம்மணம் 27வயதில்புரிந்தார். 27 வயதில் காங்கிரசில் சேர்ந்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் இருந்தபோது, இவர் செயலாளர்செயலாளராக இருந்தார். பின்னர் தலைவரானார். 1939-1940 இல் தனிதபர் சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது 4 மாதங்களமாதங்களாக சென்னைசென்னையிலும் மற்றும்அலிப்பூரிலும் அலிப்பூரில்சிறையில் சிறைவாசம்அடைக்கப்பட்டார். 1980 இல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். பேச்சுக்கலை, ரஷ்ய வெளியுறவுக் கொள்கை, இந்திய வெளியுறவுக் கொள்கை, ஆகியவை குறித்து நூல்கள் எழுதியயுள்ளார். மாநிலங்கலவையில்[[மாநிலங்களவை]]யில் உறுப்பினராக இருந்தபோது பேசியவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
 
==வகித்தபதவிகள்==
==வகித்த பதவிகள்==
*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்.
*அகில இந்திய கங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
*சென்னை நகர மேயர்(1952)
*மாநிலங்கலவைமாநிலங்களவை உறுப்பினர்(1964-72)<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்138</ref>
==குறிப்புகள்==
 
==குறிப்புகள்==
<references/>
 
[[பகுப்பு:பேச்சாளர்கள்]]
[[பகுப்பு:போராட்டவீரர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._செங்கல்வராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது