கூழங்கைச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{^}} → {{subst:மேற்கோள்}} using AWB |
No edit summary |
||
வரிசை 1:
யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]]யின்படி,
"மணற்றிடர்" என்று அன்று அழைக்கப்பட்ட [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]]ப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, [[தசரதன்]] மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என [[வையாபாடல்]] கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் [[கலியுக ஆண்டு]] 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான [[பொலநறுவை]]யைத் துவம்சம் செய்த [[கலிங்க மாகன்]] எனும் கலிங்கத்து இளவரசனே '''காலிங்கச் சக்கரவர்த்தி''' என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து '''கூழங்கைச் சக்கரவர்த்தி'''யானதென்பதும், [[சுவாமி ஞானப்பிரகாசர்]], [[முதலியார் செ.இராசநாயகம்]] போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை.
வரிசை 9:
இவ்வரசனே [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூர்]] நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூர்]] கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்.
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references />
[[பகுப்பு:யாழ்ப்பாண அரசர்கள்]]
|