நான்கு பேரரசர்களின் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{underconstruction}} {{Year of Four Emperors}} '''நான்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:37, 28 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Sodabottle (பேச்சு | பங்களிப்பு) ஆல் 9 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
நான்கு பேரரசர்களின் ஆண்டு (Year of the Four Emperors) என்பது உரோமப் பேரரசின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு. கிபி 69 இல் உரோமப் பேரரசில் அரசியல் நிலையின்மை நிலவியது. உள்நாட்டுப் போர் மூண்டு அவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமப் பேரரசை ஆண்டனர். அவர்கள்: கால்பா, ஓத்தோ, விட்டெல்லியஸ் மற்றும் வெஸ்பேசியன்.
உரோமப் பேரரச மரபுகள் | |||
நான்கு பேரரசர்களின் ஆண்டு | |||
காலக்கோடு | |||
கால்பா | 68–69 | ||
ஓத்தோ | 69 | ||
விட்டெல்லியஸ் | 69 | ||
வெஸ்பேசியன் | 69–79 | ||
அரசு மாற்றம் | |||
முன் இருந்தது ஜூலியோ குளாடிய மரபு |
பின் வந்தது ஃபிளாவிய மரபு |