வீடுபேறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
{{mergeto|வீடுபேறு}}
{{unreferenced}}
{{wikify}}
{{speed-delete-on|6-செப்டம்பர்-2014}}
 
'''வீடுபேறு அல்லது மோட்சம்''' என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என [[இந்து சமயம்]] சொல்கிறது. அவையாவன: [[தர்மம்]] அல்லது அறம், [[அர்த்தம்]] அல்லது செல்வம், [[காமம்]] அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் {[[விதேக முக்தி]]} ஆகும். இந்த இறுதி இலக்கான வீடுபேறுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான [[கிரகஸ்தம்|இல்லறம்]] அவசியமானது. ஏனெனில் இல்லறத்தில் [[கர்ம யோகம்|கர்ம யோக]] வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்கு தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான வீடுபேறு என்னும் [[மறுபிறவி]] இல்லாத நிலையான [[விதேக முக்தி|விதேக முக்தியை]] அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே, [[வீடுபேறு|விடுபட்ட நிலையினை]] அடைய இயலுமென்பதும் நம்பிக்கை.
வீடு அல்லது வீடுபேறு என்பது [[இந்து]]க் கருத்துருவில் [[சொர்க்கம்]] புகுதல் எனப்பொருளுடையது. பொதுப்பயன்பாட்டில் "வீடுதல்" என்பது "மரணித்தல்" அல்லது "அழித்தல்" எனப் பொருள்படும்.
 
வீடு அல்லது வீடுபேறு என்பது [[இந்து]]க் கருத்துருவில் [[சொர்க்கம்]] புகுதல் எனப்பொருளுடையது. பொதுப்பயன்பாட்டில் "வீடுதல்" என்பது "மரணித்தல்" அல்லது "அழித்தல்" எனப் பொருள்படும்.
எ.கா:
 
எ.கா: [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] [[சீதை]]யைத் தேடி இலங்காபுரி வந்த [[அனுமான்]] '''தேடி இவ்வழி கண்பனேன் தீருமென் சிறுமை மற்றிவ் வீடுவேன் இவ்விலங்கன் மேல் இலங்கையை வீட்டு''' என்கிறான்.
 
==சான்றுகள்==
{{stub}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.poornalayam.org/classes-recorded/general-talks/moksham/ வீடுபேறு எனும் மோட்சம் குறித்து, தமிழில் வேதாந்த சொற்பொழிவு]
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:அறம்]]
{{இந்து தர்மம்}}
"https://ta.wikipedia.org/wiki/வீடுபேறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது