பத்தாம் திருமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திருமூலர் இயற்றிய திரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
[[திருமூலர்]] இயற்றிய [[திருமந்திரம்]] ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது.மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ [[ஆகமம்]] எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். [[வேதாந்தம்]] - [[சித்தாந்தம்]], சித்தி - [[முக்தி]], [[யாகம்]] - [[யோகம்]] ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
 
==இதையும் காணவும்==
*[[சைவத் திருமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பத்தாம்_திருமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது